You may have to Search all our reviewed books and magazines, click the sign up button below to create a free account.
‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுத வேண்டும்’ என நண்பர் சபீதாஜோசப் என்னிடம் கேட்டபோது, நான் சம்மதிக்கவில்லை. ‘நான் என்ன அப்படி பெரிதாக சாதனை செய்து விட்டேன்! என் வாழ்க்கை அனுபவம் படிக்கிறவர்களுக்கு எந்தவிதத்தில் பயன்படப் போகிறது?’ என மறுத்துவிட்டேன்! ‘எத...
தமிழ் இலக்கியத் துறையில் தலையாய தொண்டாற்றியவர் என்று சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழாவின்போது அன்றைய சென்னை அரசு மு. வரதராசனாரை பாராட்டி நடராஜர் உருவம் பொறித்த கேடயம் (15.8.1957) வழங்கிச் சிறப்பித்தது. தமிழுக்கு இத்தகைய பெரும் தொண்டு செய்த மு.வ. 10.10.1974 ஆண்டு சென்ன...
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்திற்கென்று தனியொரு பங்குண்டு. தேசிய விடுதலைக்காக பாடுபட்ட தமிழர்களில் வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு தனியொரு இடமுண்டு. அவர் மெத்தப் படித்தவர். எழுத்தாற்றல் மிக்கவர். வீரமும் தீரமும் மிக்கவர். அவரைப்பற்றியும், அவர் செய்த தியாகங்களைப் பற்றியும், அவரது வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு பக்கங்களையும் நுணுக்கமாக அறிந்து படைக்கப்பட்ட முழுமையான நூல். வாருங்கள் வாசித்து அறிந்து கொள்ளுவோம்..!
தன் நாட்டுக்காக, தன் நாட்டு மக்களுக்காக அவர்களின் உயர்வுக்காக உழைப்பவனே சிறந்த மக்கள் தலைவன் ஆவான். அந்த நாட்டை ஆளும் தகுதி படைத்தவன் ஆவான். அத்தகைய சிறந்த மக்கள் தலைவராக திகழ்ந்தவர்தான் கருப்பு காந்தி, கல்வி வள்ளல், பெருந்தலைவர் என அழைக்கப்பட்ட காமராஜர். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
"ஜவஹர்லால் நேரு மாணவர்களுக்குச் சொன்னது" என்னும் இந்த நூல் மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தரவல்லதாக அமையப்பெற்றுள்ளது. வாசித்துப் பார்த்து நாமும் பயனடைவோம்.
நம்முடைய மக்களுக்கு நம்முடைய நாட்டுக்கு எப்படிப்பட்ட கல்வி தேவை என்பது தமது வாழ்நாள் முழுவதும் முழக்கமிட்டவர். அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பதற்கு எத்தனையோ விஷயங்களை எடுத்துச் சொல்ல முடியும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 1944-லேயே இந்த உலகம் எ...
Sabitha Joseph started his career as a journalist in 1989. He has worked in various famous magazines like Kumudham, Kungumam, Rani and Kalki. He has consolidated his 20 years of experience and written various books as series of 100s like 'Periyar 100', 'Anna 100', 'Kamarajar 100' and many more. He is now writing another series of books as 'Mahatma Manavarkalukku Sonnathu', 'Abdul Kalaam Manavarkalukku Sonnathu' and so on. All these books are written to encourage young generation to aim big and achieve their goals. His writings are very simple and conveys message to society and young generation and we are very happy to publish his books.
இன்றைக்கு கடிதம் எழுதும் முறை குறைந்து ஏதோ ஏழைகளும் சில தொழில் சார்ந்த யந்திரதனமான கடிதங்கள் மட்டும் போக்குவரத்தில் உள்ளன. கடிதத்தில் பேச வேண்டியதை உடனுக்குடன் தெரிவித்துவிட போன், எஸ்.எம்.எஸ்., இ.மெயில், இண்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்திக் கொள்வதால் கடிதம் ...
படிப்பதில் உள்ள சுகம் சிலர் மட்டுமே அறிந்த அனுபவம். அப்படி படிக்கிற அனுபவம் பாடநூல் படித்தலோடு நின்று விடக்கூடாது. புத்தகங்கள், பத்திரிகைகள், என படித்தல் என்றும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் வாழ்க்கையில் பல புதுப்புது பொருள் அறியலாம். உள்ளம் விரி...
"Sabitha Joseph started his career as a journalist in 1989. He has worked in various famous magazines like Kumudham, Kungumam, Rani and Kalki. He has consolidated his 20 years of experience and written various books as series of 100s like 'Periyar 100', 'Anna 100', 'Kamarajar 100' and many more. He is now writing another series of books as 'Mahatma Manavarkalukku Sonnathu', 'Abdul Kalaam Manavarkalukku Sonnathu' and so on. All these books are written to encourage young generation to aim big and achieve their goals. His writings are very simple and conveys message to society and young generation and we are very happy to publish his books."